Books

இக்கரையா? அக்கரையா?

    IKKARAIYA?

    AKKARAIYA?

PUBLISHER – JAICO PUBLISHING HOUSE
AUTHOR  – E.P.THIRUMALAI
PRICE OF THE BOOK – Rs.199/-

 

There are lot of intellectual books to show the path of success. But rolex daytona replica there are only very few books which can emotionally touch the hearts and give soul massage to people with firm conviction and clarity about success. In this context, this book written in Tamil, இக்கரையா? அக்கரையா? (Ikkaraiya? Akkaraiya?) will be daring to be different which can propel people from all walks of life in any situation, under correa reloj tag heuer replica any circumstances in life today to the best place of their choice and this book will be a beacon for that journey.

This Book is a self-Help category. The Author strongly emphasizes one point :  

‘The decisions reloj imitacion rolex you take   
 Decides the life you make!’        

 

WHAT THIS BOOK CAN OFFER?

  • Convert massive dreams into reality.
  • Use undiminished enthusiasm to unleash fullest potentiality.
  • Changing thoughts can lead to change in life.
  • Convert obstacles to opportunities.
  • Develop and improve people skill.
  • Move from spending to investing time for best life.
  • Find honest and great guidance and direction in life.
  • Enjoy the life of abundance.
  • Identify what you really want in life.
  • Reach the ultimate destination of your choice in life.

இக்கரையா? அக்கரையா?

வெளியிடுபவர் – ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்

ஆசிரியர் – ஈ.பி.திருமலை
விலை – ரூ.199

புத்தகத்தைப்பற்றி…. 

வெற்றிக்கு வழிக்காட்ட அறிவுப்பூர்வமான புத்தகங்கள் பல உண்டு. ஆனால் உணர்வுபூர்வமாக மயிலிறகு கொண்டு இதயத்தை வருடுவதுபோல் இதமாக சற்றே உறுதியாக எடுத்துரைக்கின்ற புத்தகங்கள் மிகக்குறைவு. அவ்வகையில் இப்புத்தகம் இன்று யார் எந்த நிலையில் இருந்தாலும் இக்கரையில் இருக்கும் இன்றைய வாழ்க்கையிலிருந்து பிடித்தமான அக்கரை நோக்கிய சிறந்த வாழ்க்கைக்கு பயணிக்க வழிக்காட்டும் கலங்கரை விளக்கம்! இது ஒரு சுயமுன்னேற்ற வகை புத்தகம். ஆசிரியர் ஆழமாகவும் சற்றே அழுத்தமாகவும் எடுத்துரைக்கின்ற ஒரு முக்கியமான கருத்து:  

 ‘நீ உருவாக்கும் முடிவுகளே
    உன்னை உருவாக்கும்!’

 

 புத்தகம் படிப்பதின் பயன்கள்…                                             

  • அளப்பறிய சிந்தனைகளை சாதனைகளாக்குவது எப்படி?
  • ஊக்கத்தினால் ஆக்கத்தை தேடுவது எப்படி?
  • எண்ணத்தை மாற்றுவதன் மூலம் வாழ்க்கையை மாற்றுவது எப்படி?
  • தடைக்கற்களை படிக்கற்களாக்குவது எப்படி?
  • மக்கட்பண்பை வளர்த்துக்கொள்வது எப்படி?
  • சிறந்த வாழ்க்கைக்காக நேரத்தை முதலீடு செய்வது எப்படி?
  • உண்மையான வழிக்காட்டுதலை உணர்வது எப்படி?
  • அபரிமிதமான வாழ்க்கையை அனுபவிப்பது எப்படி?
  • மனதிற்கு பிடித்தவற்றை கண்டுப்பிடிப்பது எப்படி?
  • வாழ்க்கையின் இறுதி லட்சியத்தை அடைவது எப்படி? 

Regler reloj hublot replica sind stoffe, dieand als ladungsüberträger seminararbeit schreiben lassen vom ghostwriter wirken.

இந்நூல் சுயமுன்னேற்ற நூல்களின் வரிசையில் பயனுள்ள, போற்றத்தக்க ஒரு புதுவரவு. பற்றாக்குறையோடு கூடிய அன்றாட வாழ்க்கையான இக்கரை வாழ்க்கையிலிருந்து சிறந்த, அபரிமிதமான அக்கரை வாழ்க்கைக்கு பயணிக்க ஒரு சிறந்த வழிக்காட்டி.

 வாழ்க்கையில் முன்னேற விழையும் எல்லோருடைய வெற்றிக்கும் இந்நூல் ஒரு திறவுகோலாக விளங்கும் என்பது திண்ணம்.
பல்வேறு பணிகளுக்கிடையே மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் அவசியமான இந்நூலை அழகான, எளிய தமிழ்நடையில் இயற்றி அளித்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள். அவர் பணி மேலும் சிறக்கட்டும்!

 

Dr.R.S.Raghavan
Dr.R.S.Raghavan

ஒரு நல்ல புத்தகத்தின் அடையாளம் படிக்கத் தொடங்கியவுடன் கீழே வைக்காமல் கடைசிப் பக்கம் வரை படிக்க வைப்பதே. தங்களது “இக்கரையா? அக்கரையா?” என்ற புத்தகம் எனக்கு அந்த அனுபவத்தைத் தந்தது. இது மிகவும் அருமையான சுயமுன்னேற்ற வகை புத்தகம்.

தொழில் முறையில் ஆடிட்டராக உள்ள நீங்கள் அருமையாக ஆங்கிலத்தில் எழுத முடியுமென்றாலும், தமிழ் வாசகர்களுக்குப் புதிய சிந்தனைகளைத் தரவேண்டும் என்பதற்காகவே இந்த நூலைத் தமிழில் எழுதியிருக்கிறீர்கள். அதனால் தமிழ் வாசகர்களின் நன்றிக்குரியவராகிறீர்கள்.

ஒரு வாசகன் என்ற முறையில், உங்களுக்கு என் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Padmashri. Dr. Nalli Kuppuswami Chetti
Padmashri. Dr. Nalli Kuppuswami Chetti(Partner M/S. Nalli Chinnasami Chetty)

திரு.ஈ.பி.திருமலை தொழில் துறையில் தனக்கென ஓர் இடத்தைப்பெற்றவர். அவரது முயற்சியும் மனித பண்பாடும் அவரை வெற்றியின் உச்சத்தை அடைய உதவியது. முற்போக்கான சிந்தனை, முரண்பாடற்ற நோக்கம், எதிலும் யதார்த்தத்தையும் உண்மையையும் உணரக்கூடிய அறிவு இவைகள் இவரது அடிப்படை ஆற்றல்கள். 

அவரது 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவங்களின் தெள்ளிய சாராம்சம்தான் இவரது படைப்பு ‘இக்கரையா? அக்கரையா?’

சுவைபட எழுதியிருக்கிறார். அறிவுப்பூர்வமான புத்தகங்களின் நடுவில் இப்புத்தகம் தனித்து மிளிரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. திரு.ஈ.பி.திருமலை அவர்களது இம்முயற்சி பாராட்டத்தக்கது. அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

Shri. V.V.Sundaram
Shri. V.V.Sundaram(Cleveland Thyagaraja Festival)