- This event has passed.
BOOK RELEASE FUNCTION 2018
September 15, 2018 @ 10:30 am - 12:30 pm
Book Release Function
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் ஜெய்கோ பப்ளீஷிங் ஹவுஸ் இணைந்து ஆசிரியர் ஈ.பி.திருமலை எழுதிய “இக்கரையா? அக்கரையா?” – தன்னம்பிக்கை புத்தகம் வெளியீடு விழா பல்கலை துணைத்தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
பல்கலை துணைப்பதிவாளர் முனைவர் பி.ஜி.குருசாமிபாண்டியன் புத்தகத்தை வெளியிட்டு முதல்பிரதியை பல்கலை தலைமை நூலகம் முனைவர் டி.ஞானசேகரன் பெற்றுக்கொண்டார். புத்தக ஆசிரியர் ஈ.பி.திருமலை புத்தக விளக்க உரையில், வாழ்க்கையில், பிரச்சனைகள் பல வந்தாலும் அதனை பிரச்சனைகளாக எடுத்துக்கொள்ளாது முன்னேற்றப்பாதையில் செல்லவேண்டும் என்று கூறினார்.
முன்னதாக இதே புத்தகம் சென்னையிலும் பிரபல தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில், வெளியிட்ட நிகழ்ச்சியையும் ஒலி ஒளி காட்சி மூலம் விளக்கினார்.
சென்னை, ஜெய்கோ பப்ளீஷிங் ஹவுஸ் அதிகாரிகள் மகேஸ்வரன், ஜோதிக்குமார், பேராசிரியர் தவபாலன் ஆகியோர் முன்னிலை வகுத்து வாழ்த்துரை வழங்கினர்.
Kalasalingam University and Jaico Publishing House jointly organised with Author E.P.Thirumalai the Book Release Function in Tamil இக்கரையா? அக்கரையா? (Ikkaraiya? Akkaraiya?) at Kalasalingam University Library, Krishnankoil, Srivilliputtur on 15th September 2018, the Saturday at 10.30 Am.
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் ஜெய்கோ பப்ளீஷிங் ஹவுஸ் இணைந்து ஆசிரியர் ஈ.பி.திருமலை எழுதிய “இக்கரையா? அக்கரையா?” – தன்னம்பிக்கை புத்தகம் வெளியீடு விழா பல்கலை துணைத்தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
Press Release
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் ஜெய்கோ பப்ளீஷிங் ஹவுஸ் இணைந்து ஆசிரியர் ஈ.பி.திருமலை எழுதிய “இக்கரையா? அக்கரையா?” – தன்னம்பிக்கை புத்தகம் வெளியீடு விழா பல்கலை துணைத்தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
பல்கலை துணைப்பதிவாளர் முனைவர் பி.ஜி.குருசாமிபாண்டியன் புத்தகத்தை வெளியிட்டு முதல்பிரதியை பல்கலை தலைமை நூலகம் முனைவர் டி.ஞானசேகரன் பெற்றுக்கொண்டார். புத்தக ஆசிரியர் ஈ.பி.திருமலை புத்தக விளக்க உரையில், வாழ்க்கையில், பிரச்சனைகள் பல வந்தாலும் அதனை பிரச்சனைகளாக எடுத்துக்கொள்ளாது முன்னேற்றப்பாதையில் செல்லவேண்டும்.
ஓடும் நதியும், பாறை, பள்ளம், மணல்மேடு, மலை இவற்றிற்கு தகுந்தாற்போல் ஏறியும், இறங்கியும் மணலை அரித்தும், மலை வரும்போது மலையை சுற்றியும் தகுந்தாற்போல் தன்னம்பிக்கையுடன் சென்று பலருக்கும் பயன்படவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செல்கிறது. அதுபோல தன்னம்பிக்கை வேண்டும் என்று கூறுவதுதான் இந்தப்புத்தகத்தில் உள்ள பல கட்டுரைகள், பல சிறுகதைகள், பல வரைபடங்கள் அமைக்கப்பட்டதின் நோக்கமாகும் என்று கூறினார்.
முன்னதாக இதே புத்தகம் சென்னையிலும் பிரபல தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில், வெளியிட்ட நிகழ்ச்சியையும் ஒலி ஒளி காட்சி மூலம் விளக்கினார்.
சென்னை, ஜெய்கோ பப்ளீஷிங் ஹவுஸ் அதிகாரிகள் மகேஸ்வரன், ஜோதிக்குமார், பேராசிரியர் தவபாலன் ஆகியோர் முன்னிலை வகுத்து வாழ்த்துரை வழங்கினர்.
பொறியியல் மாணவர்களும், கலை மற்றும் அறிவியல் மாணவர்களும் திரளாக கலந்துகொண்டு புத்தக கண்காட்சியைக் கண்டும் வெளியீட்டு விழாவில் பங்குபெற்றும் பயன்பெற்றனர். ஆசிரியர் பிரசன்னா நன்றி கூறினார்.